×

சிவகங்கையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 40 பேர் டிஸ்சார்ஜ்

சிவகங்கை: சிவகங்கை மருத்துவமனை மருத்துவக்கல்லுரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 40 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் ஆகியோர் 40 பேரை வழியனுப்பி வைத்தனர்.


Tags : Sivaganga , Sivaganga, Corona, discharged
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...