×

புதுச்சேரியில் மத்திய சிறை கட்டடம் மீது ஏறி 2 கைதிகள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய சிறை கட்டடம் மீது ஏறி 2 கைதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா அச்சத்தால் உறவினர்களை அனுமதிக்காததை கண்டித்து கைதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரிக்கையை வலியுறுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மேலும் 2 கைதிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.


Tags : prisoners ,Puducherry 2 ,prison building , Puducherry, central prison building, 2 prisoners, struggle
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்