×

மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு மேலும் 3 காவல்துறையினர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு மேலும் 3 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர் என்று  மகாராஷ்டிர காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு காவல்துறையில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை தொற்று பாதித்த 3,239 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் 991 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் காவல்துறை கூறியுள்ளது.


Tags : policemen ,Maharashtra , Maharashtra, Corona, 3 police, dies
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்