பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா தொற்று உயர்ந்து கொணடுவருகிறது என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர சில பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் அறிவித்துள்ளார்.
Tags : CM Yeddyurappa ,Corona Increase ,Bengaluru ,areas , Bengaluru, Corona, Seal, Chief Minister Yeddyurappa