×

செங்கல்பட்டில் மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்னை 4,399 ஆக உயர்ந்துள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Chengalpattu , Coronavirus, Chengalpattu
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...