×

பாடநூல்களை பாதுகாப்பற்ற முறையில் விநியோகிக்கக் கூடாது: பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: பாடநூல்களை பாதுகாப்பற்ற முறையில் விநியோகிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 3 கோடி பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன. புத்தகங்களை தனியார் வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றி பள்ளிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Textbook, Insecure, Distribute, School, Warning
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...