×

திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா: பாதிப்பு 287 ஆக அதிகரிப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 2 மருத்துவர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.  திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Thiruvarur district ,Thiruvarur ,Corona , திருவாரூர் மாவட்டம்,கொரோனா, அதிகரிப்பு
× RELATED தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக...