திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 2 மருத்துவர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது.
Tags : Thiruvarur district ,Thiruvarur ,Corona , திருவாரூர் மாவட்டம்,கொரோனா, அதிகரிப்பு