×

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 495ஆக அதிகரித்துள்ளது.


Tags : Coroner ,Puducherry , Pondicherry, coronavirus infection
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்