சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த இரண்டு வியாபாரிகளின் உடற்கூராய்வு நேற்று முடிவடைந்த பின்னரும் அவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கை நிறைவேறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.