×

பூண்டி நீர்த்தேக்கத்திற்கு ஆந்திராவில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

சென்னை: பூண்டி நீர்த்தேக்கத்திற்கு ஆந்திராவில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 15 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் திறப்பை ஆந்திர பொதுப்பணித்துறை முற்றிலும் நிறுத்தி உள்ளது.


Tags : Water opening ,reservoir ,Andhra ,Poondi ,Opening ,Poondi Reservoir , Poondi reservoir, Andhra Pradesh, the water shutoff opening
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு