×

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்திடுமா அரசு?: மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்திடுமா அரசு? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நீதிமன்ற தீர்ப்புகளை தனிப்பட்ட கண்ணோட்டத்துடன் பார்க்காமல் சட்டரீதியான அணுகுவதே திமுகவின் வழக்கம் என்று தெரிவித்துள்ளார்.

Tags : government ,Kaushalya ,Udumalai Shankar ,MK Stalin , Udumalai Shankar, murder case, Kausalya, MK Stalin, Question
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்