×

2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

டெல்லி: 2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 2018-19ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்ய வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து நேரடி வரிவிதிப்பு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்க 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Extension of Income Tax Account for the year 2019-20, 30th November
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...