கோவில்பட்டி: கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று சாத்தான்குளம் வணிகர்களின் உறவினர்கள் பேட்டியளித்துள்ளனர். மேலும் அரசு அளித்த நிவாரணம் தேவை இல்லை, நீதிதான் தேவை என்று தெரிவித்துள்ளனர்.