×

மேற்குவங்கத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மம்தா பேனர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேலும் மேற்குவங்கத்தில் ரயில் சேவை மற்றும் மெட்ரோ சேவைக்கு தடை வருகின்ற 31ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Mamta Banerjee ,Announcement ,West Bank ,CM , West Bengal, July 31, Curfew, Extension, Chief Minister Mamta Banerjee
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை...