×

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,627-ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Punjab , Punjab, Corona
× RELATED ஐபிஎல்: பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்