×

இந்தியாவில் ஒரேநாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள்: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் ஒரேநாளில் 2 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 2,15,195 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் இதுவரை 73,52,911 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Central Health Department ,India , India, Corona Experiments, Central Health Department, Information
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...