×

ஆம்பூர் அருகே பணம் வைத்து சூதாடிய அரசு பள்ளி தலைமையாசிரியர் உள்பட 10 பேர் கைது

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பணம் வைத்து சூதாடிய அரசு பள்ளி தலைமையாசிரியர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கோவிந்தபுரத்தில் விவசாய நிலத்தில் சூதாடிய தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனம், 10 செல்போன்கள் மற்றும் ரூ.95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : persons ,Amboor ,gambling government school , Ambur, money, gambling, head of government school, 10 people arrested
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது