×

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. விழுப்புரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 632-ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 14 பேர் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


Tags : Villupuram district ,district , Villupuram district, 15 people, coronavirus, confirmed
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...