அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட கணவனைக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மேலவெளியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் அடிக்கடி குடித்துவிட்டு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு மனஉளைச்சலை ஏற்படுத்தியதால் ராஜசேகரை கட்டிப்போட்டு காதில் மருந்தை ஊற்றி கொலை செய்ததாக தகவல் அளித்துள்ளார்.