×

காவிரி நீர் தலைஞாயிறு பகுதிக்கு வந்தடைந்தது

தலைஞாயிறு: கல்லணை திறக்கப்பட்டு 8 நாட்களுக்கு பிறகு தலைஞாயிறு கடைமடைப்பகுதிக்கு காவிரி நீர் வந்தடைந்தது. அரிச்சந்திரா நதியில் வந்த தண்ணீரை சிறப்பு பூஜை செய்து மலர்தூவி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வரவேற்றார். தலைஞாயிறுக்கு வந்த காவிரி நீரால் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 23 ஆயிரம் ஏக்கர் நிலம் [பாசன வசதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Cauvery ,headland area , Cauvery water, head
× RELATED காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத்...