×

கர்நாடகாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய் சங்கர் பெங்களுருவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை

பெங்களூர்: கர்நாடகாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய் சங்கர் பெங்களுருவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட விஜய் சங்கர் பெங்களுரு மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர் என்றும், ஐ.எம்.ஏ. நிறுவன மோசடியை விசாரிக்க ரூ.1.5 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Vijay Shankar ,IAS ,Bangalore ,Karnataka ,suicide ,home ,Officer , IAS from Karnataka Officer, Vijay Shankar, Bangalore, Suicide
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...