×

கொரோனா பரவல் எதிரொலி; தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனி: கொரோனா பரவல் எதிரொலியால் தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என  மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு. நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

Tags : District Collector ,Corona ,Theni district ,district , Corona spread, Theni, full curfew, District Collector
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...