×

சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்: கமல்ஹாசன் கண்டனம்

சென்னை: கொரோனா உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு என்பதை காட்டிலும் , அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம் அடைந்ததற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். . மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம் என்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags : Kamal Haasan ,guards , Curfew, guards, violation of law, Kamal Haasan, condemnation
× RELATED சொல்லிட்டாங்க…