×

சாத்தான்குளத்தில் இறந்த தந்தை, மகனின் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: சாத்தான்குளத்தில் இறந்த தந்தை, மகனின் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து கடைகளை திறந்ததால் விசாரணைக்காக தந்தை, மகன் ஆகியோர் கோவில்பட்டி கிளைச்சிறை அழைத்து செல்லப்பட்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் கொண்ட மருத்துவக் குழு பரிசோதனையை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : High Court Branch ,death ,autopsy , Sathankulam, father, son, post mortem, video recording, High Court Branch, order
× RELATED சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பான...