×

புதுச்சேரிக்கு நிதி கேட்டு 17 முறை கடிதம் எழுதியும் பிரதமர் மவுனமாக இருக்கிறார்: முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரிக்கு நிதி கேட்டு 17 முறை கடிதம் எழுதியும் பிரதமர் மவுனமாக இருக்கிறார் என்று முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்துள்ளார். மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்காத மத்திய அரசு, தினமும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.


Tags : Narayanasamy ,Puducherry , Puducherry, Finance, Prime Minister, Maunam, Chief Minister Narayanasamy
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை