டெல்லி: இந்திய பகுதிகளை சட்டவிரோதமாக கைப்பற்ற சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று ராகுல்காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். மேலும் இந்திய பகுதிகளை சீனாவுக்கு விட்டுக்கொடுத்து நமது ராணுவத்திற்கு பிரதமர் மோடி துரோகம் இழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
Tags : China ,Rahul Gandhi ,territories ,Indian , India, China, not right, says Rahul Gandhi