×

ஈரோடு மாவட்டம் திருநகர் காலனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா

ஈரோடு: ஈரோடு மாவட்டம் திருநகர் காலனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதித்த 3 பேரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


Tags : Corona ,district ,Thirunagar ,Erode , Erode, Corona
× RELATED திருப்பரங்குன்றம் பகுதியில் தேர்தல்...