×

மயிலாடுதுறை அருகே பாலையூரில் ஊர்காவல்படையினர் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பாலையூரில் ஊர்காவல்படையினர் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாலையூர் காவல் நிலையத்துக்கு கொரோனா பாதித்தவர்கள் வந்து சென்றதால் 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Tags : Coronal Infiltration Mayiladuthurai ,Palaiyur ,Kayts , Mayiladuthurai, Corona
× RELATED பயிர்களை நாசப்படுத்தும் பன்றிகளை அப்புறப்படுத்த விழுப்புரம் குழு வருகை