×

தூத்துக்குடியில் தந்தை, மகன் உயிரிழப்பு: நீதிபதி விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச்சென்ற தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். முன்னதாக தூத்துக்குடியில் விசாரணைக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : death ,judge ,Thoothukudi ,Father and Son Death: A Judge , Tooth, father, son, death, judge
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...