×

மதுரையில் கொரோனா பரவாமல் தடுக்க 1,400 கண்காணிப்பாளர்கள் கொண்ட குழுக்கள் அமைப்பு

மதுரை: மதுரை மாநகராட்சியில் கொரோனா பரவாமல் தடுக்க 1,400 கண்காணிப்பாளர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் அறிவித்துள்ளார். 4 லட்சம் வீடுகளில் காய்ச்சல் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Teams ,Madurai ,Corona Spread , Madurai, Corona, 1,400 monitors
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல்...