×

வெளிமாவட்ட நபர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்குள் வர தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம்: வெளிமாவட்ட நபர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்குள் வர தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Tags : outsiders ,Villupuram district ,District Collector , Outgoing, Villupuram, Corona, Curfew, District Collector
× RELATED 14 நாட்களில் மக்களவை தேர்தல் பறக்கும்படை தொய்வின்றி பணியாற்ற வேண்டும்