வாஷிங்டன்: வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானங்கள் இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுளை விதித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து விமானங்கள் இயக்குவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் 30 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.