×

சொல்லிட்டாங்க...

பிரதமர் அலுவலகத்தின் மூலம் நமது ஜனநாயகமும், கடமையும் சோதனைக்கு உட்படுத்தப்படும் காலம் இது.
- முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்

பல சோதனைமிகு காலங்களில் நாட்டின் நலனுக்காக முடிவுகளை எடுக்கும் பிரதமர் மோடியின் நிர்வாக திறமையை 130 கோடி இந்தியர்களும் உணர்ந்துள்ளனர்.
- பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

சில ஆண்டுகளாக ரயில்வேயின் நடவடிக்கைகள், அத்துறையை முடக்கி தனியார் கைகளில் கொடுப்பதற்கான திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படுவதை காட்டுகிறது.
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

இன்று, இந்தியா சீனாவுக்கு எதிராக இரண்டு போர்களில் போரிட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்று சீனாவிலிருந்து வந்த கொரோனாவுக்கு எதிரானது, மற்றொன்று எல்லையில் சண்டை.
- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

Tags : Manmohan Singh ,JP Natta ,Kejriwal ,Vaiko , Manmohan Singh, JP Natta, Vaiko, Kejriwal
× RELATED மக்கள் நல திட்டங்களை...