×

நாமக்கல் மாவட்டத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும்: ஆட்சியர் மெகராஜ்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்று வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு ஆட்சியர் மெகராஜ் பேட்டியளித்துள்ளார். அரசு அறிவித்தபடி உணவகங்கள் வழக்கம்போல் இரவு 9 மணி வரை இயங்கும் என தெரிவித்துள்ளார்.

Tags : shops ,Namakkal district ,Collector Megaraj , Namakkal, time control, collector megaraj
× RELATED நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை!