×

கேரளாவில் இன்று புதிதாக 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,311-ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் கொரோனாவில் இருந்து இன்று 88 பேர் மீண்ட நிலையில் மொத்தம் 1,747 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Tags : Kerala , Kerala, Corona
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...