×

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

மதுரை: மதுரையில் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள், ஆட்டோ, டாக்சிகளுக்கு அனுமதியில்லை. மேலும் மளிகை மற்றும் காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : curfew ,Madurai , Madurai, full curfew, new regulations, notification
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...