சென்னை: உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் வழங்க மட்டுமே அனுமதி என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. போனில் உணவுகளை ஆர்டர் செய்து டோர் டெலிவரி செய்வதற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. பணிகள் நடைபெறும் இடத்திலேயே தொழிலாளர்கள் தங்கிருந்தால் கட்டுமான பணிகளுக்கும் அனுமதி என தமிழக அரசு தெரிவித்துள்ளது.