×

மதுரையை தொடர்ந்து மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல்

சென்னை: மதுரையை தொடர்ந்து மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு  செயல்படுத்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : districts ,Madurai , 4 districts, full curfew, information
× RELATED தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில்...