×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 180 புள்ளிகள் அதிகரித்து 34,911 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 180 புள்ளிகள் அதிகரித்து 34,911 புள்ளிகளில் தொடங்கியுள்ளது. இந்தியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 69  புள்ளிகள் உயர்ந்து 10,311 புள்ளிகளில் தொடங்கியுள்ளது.

Tags : Mumbai Stock Exchange, Index, traded 34,911 points
× RELATED மார்ச்-29: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!