×

ஒடிசா மாநிலம் பூரியில் ஜகந்நாதர் கோயில் ரதயாத்திரைக்கு நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: ஒடிசா மாநிலம் பூரியில் ஜகந்நாதர் கோயில் ரதயாத்திரைக்கு நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் சமரசத்தை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த தலைமை நீதிபதி, வழிகாட்டு நெறிமுறைகளுடன் பூரி ஜகந்நாதர் கோயில் ரதயாத்திரை நடத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Tags : Supreme Court ,pilgrimage ,Jagannath Temple ,Odisha Odisha ,Puri ,Jagannath Temple Pilgrimage , Odisha, Jagannath Temple Temple Pilgrimage, Supreme Court, Permit
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...