×

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்பு.: காவல் கண்காணிப்பாளர் பேட்டி

மதுரை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கூறியுள்ளார். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.  



Tags : Superintendent of Police , Increased ,coronavirus ,Superintendent , Police
× RELATED நாடாளுமன்ற தேர்தலையொட்டி துணை...