×

உடுமலை சங்கர் கொலை வழக்கில் 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உடுமலை சங்கர் கொலை வழக்கில் 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சங்கர் கொலையில் 6 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் உடுமலை சங்கர் கொலை வழக்கில் முக்கிய எதிரியாக சேர்க்கப்பட்டிருந்த கவுசல்யா தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


Tags : murder , 5 sentenced ,life ,murder, case
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...