×

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,288 பேருக்கு கொரோனா.: மாநகராட்சி

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டலம் வாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் 5,116-ஆகவும், தேனாம்பேட்டையில் 4,967-ஆகவும், கோடம்பாக்கம் 4,485-ஆகவும் கொரோனா தொற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : corporations ,Chennai: Corporation ,Raipur ,zones ,Corporation ,Corona , Corona ,6,288 people ,Raipur ,Chennai, Corporation
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மின்...