அய்சாவல்: மிசோரம் மாநிலம் சம்பாய் தென் மேற்கே 27 கி.மீ தொலைவில் இன்று காலை 4.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில 5.5 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. நில நடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.