டெல்லி: ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் அது வரலாற்று துரோகம் ஆகிவிடும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்தய அரசு, பிரதமருக்கு மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். சீனாவின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.