×

புதுச்சேரியில் ஊரடங்கிற்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி:  புதுச்சேரியில் ஊரடங்கிற்கான புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். புதுச்சேரி கடற்கரை சாலை 10 நாட்கள் மூடப்படும். கடைகள், மதுபானக்கடைகள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும். ஓட்டல்களுக்கு மதியம் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம். புதிய கட்டுப்பாடுகள் வரும் செவாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளார்.


Tags : Narayanasamy ,Pondicherry Puducherry , Puducherry, curfew, new regulation
× RELATED போதையில் தகராறு செய்த இந்து முன்னணி பிரமுகருக்கு அடி உதை