×

கர்நாடகாவில் இன்று மேலும் 453 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று மேலும் 453 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,150-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 137ஆக அதிகரித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து 5,618 பேர் குணமடைந்து 5,618 பேர் வீடு திரும்பிய நிலையில் 3,391 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : coroners , Karnataka, Corona vulnerability
× RELATED சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்...