×

சென்னையில் இருந்து வந்து தங்கியிருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்: வேலூர் ஆட்சியர்

சென்னை: சென்னையில் இருந்து வந்து தங்கியிருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்று வேலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து வந்து தகவல் அளிக்காமல் தங்கியிருந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும். தாங்களாக முன்வந்து தகவல் அளிக்கத்தவர்கள் குறித்து 9498035000 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பலாம். தேர்வு முடிவுகளை www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் ஜிப்மர் இயக்குனர் தெரிவித்தார்.


Tags : Vellore Collector ,Chennai , Chennai, District Administration, Information, Vellore Collector
× RELATED அரசியல் கட்சி மறைந்த தலைவர்களின்...