×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 59 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,154-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Kanchipuram district , kanchipuram, Corona
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...