×

எல்லையில் சீன படைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: எல்லையில் சீன படைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எல்லையில் சீன படைகள் அத்துமீறினால் உரிய பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : government ,border ,troops ,Chinese ,forces , Border, Chinese forces, conducting, central government, directive
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...